Search for:

மானியம் தருகிறது அரசு


நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பங்கேற்க, கிராமப்புற விவசாயிகள் விண்ணப…

பெஸ்ட் லாபம் தரும் போன்சாய் மரங்கள்-ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்!

வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்டச் செடிகள் நாளடைவில், வீட்டுத் தோட்டமாக உருமாறின. அதில் நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே சாகுபடி செய்து சாப்ப…

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய நீங்க ரெடியா?

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய முன்வருமாறு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா. ஆனந்த செல்வி விவசாயிகளுக்கு அழைப்…

100 % மானியத்தில் சொட்டு நீர் பாசனம்- விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் மாவட்ட விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயியா நீங்கள்? சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ரூ.42,000 மானியம்!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்குச் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக…

வெங்காயப் பட்டறை அமைக்க ரூ.87,500 மானியம்-விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்க முன்வரவேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்த…

ஒருங்கிணைந்தப் பண்ணை அமைக்க மானியம் - வேளாண்துறை அழைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!

பட்டுப்புழு வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு மல்பெரிச் செடிக்கன்றுகள், களைக்கருவி, சொட்டுநீர் பாசனம் மற்றும் புழு வளர்ப்பு மையம் அமைக்க அரசு மானியம்…

பட்டுப்புழு வளர்ப்புக்கு ரூ.90,000 வரை மானியம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் ஈடுபட ஆர்வமுள்ள, பழங்குடியினருக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் நட விருப்பமா?- மானியமும் கிடைக்கும்!

கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி பகுதி வயல் வரப்புகளில் அரசு மானிய உதவியுடன் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

வேளாண் பட்டதாரிகள் தொழில் முனைவோராக வாய்ப்பு!

ஆரோக்கியத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் சிலர், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.